ADVERTISEMENT
Wednesday, February 26, 2025
No Result
View All Result
Thamizh Thagaval / தமிழ் தகவல் / Tamil News / Breaking News / Latest News / Free Job Alert / Matrimony
">
  • Home
  • செய்திகள்
    • தமிழக செய்திகள்
    • மாவட்டங்கள்
      • சென்னை
      • திருவள்ளூர்
      • வேலூர்
      • காஞ்சிபுரம்
      • மதுரை
      • கிருஷ்ணகிரி
      • கோவை
      • திருவண்ணாமலை
      • விழுப்புரம்
      • நாகர்கோவில்
      • திருச்சி
      • சேலம்
    • செய்திகள்
    • கல்வி செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
    • மாநில செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்தி
    • வணிக செய்திகள்
    • சினிமா செய்திகள்
    • Mini News
  • மெடிக்கல் அப்டேட்
    • அழகுசாதனப் பொருட்கள்
    • பாலியல் ஆரோக்கியம்
    • மருந்துகள்
    • குழந்தை ஆரோக்கியம்
    • கர்ப்பம்
    • ஆரோக்கியம்
    • உணவு
    • சாதனங்கள்
  • வேலைவாய்ப்பு
    • Job Openings
    • தகவல்கள்
    • வரலாறு
    • Tips
    • Quotes
  • மற்றவை
    • ராசி பலன்கள்
    • ஜோதிடம்
    • ஆன்மீகம்
    • உணவு
    • Study Materials
    • தமிழ் பெயர்கள்
    • பெண்கள் பகுதி
      • சமையல் குறிப்பு
      • அழகுசாதனப் பொருட்கள்
      • அழகு கலை
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Contact
  • E- Paper
  • Home
  • செய்திகள்
    • தமிழக செய்திகள்
    • மாவட்டங்கள்
      • சென்னை
      • திருவள்ளூர்
      • வேலூர்
      • காஞ்சிபுரம்
      • மதுரை
      • கிருஷ்ணகிரி
      • கோவை
      • திருவண்ணாமலை
      • விழுப்புரம்
      • நாகர்கோவில்
      • திருச்சி
      • சேலம்
    • செய்திகள்
    • கல்வி செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
    • மாநில செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்தி
    • வணிக செய்திகள்
    • சினிமா செய்திகள்
    • Mini News
  • மெடிக்கல் அப்டேட்
    • அழகுசாதனப் பொருட்கள்
    • பாலியல் ஆரோக்கியம்
    • மருந்துகள்
    • குழந்தை ஆரோக்கியம்
    • கர்ப்பம்
    • ஆரோக்கியம்
    • உணவு
    • சாதனங்கள்
  • வேலைவாய்ப்பு
    • Job Openings
    • தகவல்கள்
    • வரலாறு
    • Tips
    • Quotes
  • மற்றவை
    • ராசி பலன்கள்
    • ஜோதிடம்
    • ஆன்மீகம்
    • உணவு
    • Study Materials
    • தமிழ் பெயர்கள்
    • பெண்கள் பகுதி
      • சமையல் குறிப்பு
      • அழகுசாதனப் பொருட்கள்
      • அழகு கலை
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Contact
  • E- Paper
No Result
View All Result
Thamizh Thagaval / தமிழ் தகவல் / Tamil News / Breaking News / Latest News / Free Job Alert / Matrimony
Home கல்வி செய்திகள்

தமிழகம் முழுவதும் 9 அரசு கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு நீக்கம்

- கல்வியாளர்கள் வேதனை

admin by admin
July 5, 2023
in கல்வி செய்திகள்
0 0
0
maths

தமிழகம் முழுவதும் 9 அரசு கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு நீக்கம்- கல்வியாளர்கள் வேதனை

 

Related posts

மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: மே 10ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: மே 10ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

May 4, 2024
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட்

February 16, 2024

நம் இந்திய நாட்டை தவிர்த்து உலகம் முழுவதும் பல இயற்பியலாளர்கள் உலகின் தலைசிறந்த இயற்பியல் கண்டுபிடிப்புகளை அர்ப்பணித்துள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பி.எஸ்சி இயற்பியல் படித்தவர் தான். சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத, குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, தேவையின் அடிப்படையிலான பாடப்பிரிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத பாடப்பிரிவுகள் மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை உயர்கல்வித்துறைக்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுப்பியது.

அதில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், திட்டமலை, கூடலூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவுகளும், மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவும், நாகலாபுரத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் கல்லூரியில் கணிதம் பாட பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப் பிரிவும், நாகலாபுரம் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவு நீக்கப்பட்டு, தமிழ், லால்குடி மற்றும் வேப்பந்தட்டை கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு பயோ டெக்னாலஜி, கடலாடி மற்றும் மாதனூர் கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு வணிக நிர்வாகவியல், சத்தியமங்கலம் மற்றும் கூடலூர் கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு தாவரவியல், பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் கணிதம் நீக்கப்பட்டு பொருளியல் தமிழ் வழி பாடப்பிரிவும், மொடக்குறிச்சி கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு விலங்கியல், திட்டமலை கல்லூரியில் கணிதம் ஆங்கில வழி நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக கணிதம் தமிழ் வழி, கோவில்பட்டி கல்லூரியில் கணிதம் தமிழ் வழி நீக்கப்படும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கடந்த ஜூன் 15-ந்தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த அரசு வேளாண் கட்டிடத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்ட அதிகாரிகள் மொத்தம் 12 அரசு கல்லூரிகளில் நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் 9 கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இயற்பியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகள் தலா ஒரு கல்லூரிகளிலும் நீக்கப்பட்டுள்ளது. இதில் கணித பாடப்பிரிவு தான் அதிக அளவு கல்லூரிகளில் நீக்கப்பட்டுள்ளன. இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்த பாடப்பிரிவுகள் ஆகும். ஆனால் கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மாமேதையை உருவாக்கி தந்தது என்கின்றனர் ஆசிரியர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க முந்தைய காலங்களில் மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதையும் படியுங்கள்: பெருந்துறை அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள் பிளஸ்-2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கணிதம் பாடப்பிரிவு வழங்கப்பட்டது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு முக்கிய புள்ளிகளிடம் சிபாரிசுகளை பெற்று கூட இந்த பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வந்தனர். கணிதம், இயற்பியல் பாடங்கள் கல்வியின் ஒரு முக்கியமான உயிர் நாடிகளாக திகழ்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்த பாடப்பிரிவுகள் அடித்தளமாக உள்ளன. எனவே இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் பாட துறைகள் தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் இந்த பாடப்பிரிவுகள் நீக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளன. இதையும் படியுங்கள்: மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும்- அமைச்சர் முத்துசாமி கணிதம் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் சிறப்பு நாம் பயிலும் கல்வியில் மட்டும் அல்லாமல் தொழில் செய்வதற்கும், வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி தொழிலிலும் மிகவும் மேன்மையாக விளங்குகிறது. ஒரு மனிதனுக்கு கணித அறிவு இல்லை என்றால் அவன் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டபடி நடக்க இயலாது. ஒரு தனி சாமானியனுடைய கணித அறிவு என்பது மிகவும் முக்கியமானது.

 

கணித அறிவியல் வாழ்க்கை நடத்துவதற்கு மட்டுமல்லாமல் நல்ல ஒரு சிந்தனையை செயல்படுத்துவதற்கும், வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது. ஒரு மாணவன் கணிதம் சரியாக பயிலவில்லை என்றால் அவன் சிந்திக்கும் திறன் குறைவாக இருக்கும். கணித அறிவு இல்லாமல் ஒரு மனிதனால் எந்த ஒரு செயலையும் தொழிலையும் திட்டமிட்டபடி நடத்த இயலாது. ஒரு மாணவன் கணிதத்துறை பயிலாமல் இயற்பியல், வேதியியல், புள்ளியல் என மற்ற எந்த துறை படித்தாலும் அதில் கணிதம் என்பது ஒரு அடிப்படையான பாடம். கணிதம் இல்லாமல் எந்த பாடப்பிரிவும் இல்லை. எனவே ஒரு மாணவன் கணிதம் படிப்பது மிக முக்கியம். பொறியியல் துறையில் கணிதம் தான் முக்கிய பாடமாக உள்ளது. கணிதம் படித்த ஒரு மாணவன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அனிமேஷன் வடிவமைப்பு, கட்டிடக்கலை, விளையாட்டுத்துறை, மக்கள்தொகை புள்ளியியல், வானியல், இசை, ஓவியம், பேஷன் டிசைனிங், வேளாண்மை போன்ற துறைகளில் சிறப்பாக வல்லமை படைத்து பணி புரிவார்கள். இது மட்டுமில்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கு கணிதத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

 

எனவே ஒரு கல்லூரியில் இருந்து கணிதம் துறை நீக்கப்பட்டால் மற்ற துறைகளில் கணிதம் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு எப்படி, யார் கணிதம் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சென்னை, கோவை, மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்பியல் துறையின் சாதனைகள் மூலம் நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களித்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இயற்பியல் பாடப்பிரிவை இக்கல்லூரியிலிருந்து நீக்கி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. உதாரணத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பி.எஸ்சி இயற்பியல் படித்தவர் தான். அவர் விஞ்ஞானத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். மேலும் நாம் வருடம் தோறும் கொண்டாடப்படும் தேசிய அறிவியல் தினம் ஒரு இயற்பியல் விஞ்ஞானியின் சாதனையை நினைவு கூரவே கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட பெருமைக்குரிய சாதனை நிகழ்த்தப்பட்ட நாள் தான் பிப்ரவரி 28., சர்.சி.வி.ராமன், ராமன் விளைவை கண்டுபிடித்தார். இது இன்று வரை உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாய் இயற்பியல் படித்தவர் தான்.

 

இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு இயற்பியலின் பெரும் பங்கு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு இயற்பியல் மிகுந்த பங்கு வகிக்கிறது. மேலும் பல இந்திய இயற்பியல் விஞ்ஞானிகள் பல சாதனைகளை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளனர். உதாரணத்திற்கு ஹோமி பாபா இந்திய அணு அறிவியலின் தந்தை என்று பெருமைப்படுகிறோம் அவரும் இயற்பியல் படித்தவர் தான். அணு அறிவியலின் தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகுந்த பங்களிப்பை செலுத்துகிறது. மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் இயற்பியலின் வழி வந்தவர்களே உதாரணத்திற்கு டாக்டர் சத்தியந்திரநாத் போஸ், சுப்ரமணியம் சந்திரசேகர், ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் மேகநாத் ஷா போன்றவர்கள் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்பு மூலம் பெரும் பங்கை வகித்துள்ளனர். நம் இந்திய நாட்டை தவிர்த்து உலகம் முழுவதும் பல இயற்பியலாளர்கள் உலகின் தலைசிறந்த இயற்பியல் கண்டுபிடிப்புகளை அர்ப்பணித்துள்ளனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நியூட்டன், மேரி கியூரி, பெரி க்யூரி, ரிச்சர்ட் பைன்மேன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பல இயற்பியல் விஞ்ஞானிகள் உலகின் வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் பங்கு வகித்தனர். மேலும் நாம் தற்போது பெருமையாக பேசப்படும் உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் இயற்பியல் படித்தவர் தான். இப்படிப்பட்ட உலகின் போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய இயற்பியல் துறையை கல்லூரியில் இருந்து நீக்கி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனால் மாணவர்கள் மட்டும் பாதிப்படையமாட்டார்கள் நாட்டின் வளர்ச்சியும், நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியும் பாதிப்படையும். இதை நீக்கினால் ஏறத்தாழ 15 வருடம் கழித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி முடங்கும் அபாயம் ஏற்படும். எனவே உயர் கல்வித்துறை இதில் முழு கவனம் செலுத்தி அரசு கல்லூரிகளில் இருக்கும் பாடப்பிரிவுகள் குறித்து பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களிடம் எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு கல்லூரியில் ஒரு புதிய பாடப்பிரிவு கொண்டு வருதல் மகிழ்ச்சி, ஆனால் ஒரு பாடப்பிரிவினை நீக்கி அதற்கு பதிலாக மற்றொரு பாடப்பிரிவினை கொண்டு வருவது எந்த வகையில் நியாயமாக இருக்கும். சில ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த சில ஆண்டுகளில் வேறு பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். எனவே அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

 

அதேபோல் மாணவர்கள் எந்த துறை படித்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இதில் முழு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நீக்கப்பட்ட கல்லூரிகளில் மீண்டும் அந்தந்த துறைகளை கொண்டு வர வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்பான்மை பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இதை செயல்படுத்த தமிழக முதலமைச்சரும், உயர்கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Views: 31

POPULAR NEWS

  • power

    வேலூர் மின் நிறுத்தம் தகவல் Vellore Power Shutdown Details

    0 shares
    Share 0 Tweet 0
  • Thamizh Thagaval E-Paper 09-05-2024

    0 shares
    Share 0 Tweet 0
  • வேலூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவபெருமானின் வரலாறு

    0 shares
    Share 0 Tweet 0
  • தபால்துறை ஐபிபிபியில் வேலை வாய்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
Thamizh Thagaval / தமிழ் தகவல் / Tamil News / Breaking News / Latest News / Free Job Alert / Matrimony

Thamizh Thagaval is a platform dedicated to keeping the global Tamil community connected to their roots. Launched in 2023, Thamizh Thagaval aims to provide a seamless digital experience for Tamil enthusiasts worldwide. Our mission is to bring together the rich cultural heritage, news, and entertainment of Tamil Nadu through our comprehensive website.

Follow us on social media:

Recent News

  • மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, முதலமைச்சர் கோப்பை, வாள் சண்டை போட்டி
  • ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்
  • ‘வேட்டையன்’ உடன் மோதும் ‘கங்குவா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

Category

  • E-Paper
  • Mini News
  • Quotes
  • Tips
  • அரசியல் செய்திகள்
  • அழகு கலை
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • உணவு
  • உலக செய்திகள்
  • கர்ப்பம்
  • கல்வி செய்திகள்
  • குழந்தை ஆரோக்கியம்
  • சமையல் குறிப்பு
  • சாதனங்கள்
  • சினிமா செய்திகள்
  • செய்திகள்
  • சென்னை
  • தகவல்கள்
  • தமிழக செய்திகள்
  • தமிழ் பெயர்கள்
  • திருவண்ணாமலை
  • தொழில்நுட்பம்
  • மதுரை
  • மருந்துகள்
  • மாநில செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
  • மெடிக்கல் அப்டேட்
  • ராசி பலன்கள்
  • வணிக செய்திகள்
  • வரலாறு
  • விளம்பரதாரர் செய்திகள்
  • விளையாட்டு செய்தி
  • வேலூர்
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்

Recent News

மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, முதலமைச்சர் கோப்பை, வாள் சண்டை போட்டி

மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, முதலமைச்சர் கோப்பை, வாள் சண்டை போட்டி

September 25, 2024
ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்

ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்

June 29, 2024
‘வேட்டையன்’ உடன் மோதும் ‘கங்குவா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘வேட்டையன்’ உடன் மோதும் ‘கங்குவா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

June 29, 2024
மாநகராட்சிகளாக தரம் உயரும் தி.மலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்

மாநகராட்சிகளாக தரம் உயரும் தி.மலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்

June 28, 2024
எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

June 28, 2024
Thamizh Thagaval E- Paper 19-05-2024

Thamizh Thagaval E- Paper 19-05-2024

May 19, 2024
  • About
  • Privacy Policy
  • Disclaimer
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
wpChatIcon
wpChatIcon
No Result
View All Result
  • செய்திகள்
  • வேலைவாய்ப்பு
  • தமிழக செய்திகள்
  • ராசி பலன்கள்
  • மாநில செய்திகள்
  • வணிக செய்திகள்
  • Mini News
  • அரசியல் செய்திகள்
  • தகவல்கள்
  • E- Paper

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.