ADVERTISEMENT
Saturday, October 11, 2025
">
admin

admin

மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, முதலமைச்சர் கோப்பை, வாள் சண்டை போட்டி

வேலூர் செப்டம்பர் 22 திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்காண வாள் சண்டை போட்டி திருவண்ணாமலை அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி...

Read moreDetails

ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அனைத்து நில ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், பட்டா மாற்றம், நில எல்லை அளவை, புல வரைபடம் என அனைத்தையும் ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலம் வாங்குபவர், விற்பவர் பட்டா மாறுதல், புல...

Read moreDetails

‘வேட்டையன்’ உடன் மோதும் ‘கங்குவா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் அதே நாளில் வெளியாகிறது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’....

Read moreDetails

மாநகராட்சிகளாக தரம் உயரும் தி.மலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்

மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம்...

Read moreDetails

எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நடிகர் விஜய், பரபரப்பாக அரசியல் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பற்றி வாயே திறக்காமல் ஜகா வாங்கினார். அதற்கு காரணம் என்ன வென்று...

Read moreDetails

மெத்தன போக்கில் வேலூர் மாநகராட்சி ஊழியர்கள்

வேலூர் மாநகராட்சி உட்பட்ட சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே விக்னேஸ்வர் நகரில் குடிநீர் செல்லும் குழாய் அருகே , குப்பையும் கழிவுநீர் கலப்பு. சத்துவாச்சாரிடபுள் ரோடு, பகுதி 3, விக்னேஸ்வர் நகரில்  குடிநீர் செல்லும் வழியில் குப்பை கலப்பதால், பொது மக்கள்...

Read moreDetails
Page 1 of 72 1 2 72

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

wpChatIcon
wpChatIcon